Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

nammaadmin

administrator

மஞ்சப்பை விருதுகள் – பரிசு 10லட்சம் , 5 லட்சம், 3லட்சம்

மஞ்சப்பை விருது 2022 – 2023. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் “மீண்டும் மஞ்சப்பை’ பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாண்புமிகுசுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை…

மீம்ஸ் போட்டு அசத்தும் தஞ்சை மாவட்ட காவல்துறை

தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் Facebook ,twitter மற்றும் Instagram போன்ற சமூகவளைத்தில் அன்றாட குற்ற நிகழ்வுகள் மற்றும் இரவு நேர ரோந்து எண்கள் போன்றவை சமூக…

தஞ்சையின் புதிய சுற்றுலாத்தளமாக மாறியுள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தஞ்சாவூர் மாநகராட்சி பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியகத்தினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள்…

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் சிறப்பாக விளையாடிய தஞ்சாவூர் காளை

தஞ்சை மாவட்டம் ரெட்டிபாளையம் விவசாயி ரவிசந்திரன் அவர்களுடைய மகன் ராஜேஷ் இவர் தஞ்சாவூர் தமிழ்பலைக்கழகத்தில் Msc படித்து வருகிறார் கால்நடை வளர்ப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட ராஜேஷ்…

தேசிய வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்றார் தஞ்சாவூர் அரசுப் பள்ளி மாணவி

07.01.2023 முதல் 15.01.2023 வரை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 13வது (UNDER 14) தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக நான்கு பெண்களில்…

பெரியகோயில் மஹா நந்தி பெருமானுக்கு தைத்திங்கள் பொங்கல் திருவிழா

15.01.2023 (நேற்று)ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை பெரியகோயில் அமைந்துள்ள  அருள்மிகு மஹாநந்தியெம் பெருமானுக்கு மாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைப்பெற்து  16.01.2023 திங்கட்கிழமை  மாட்டு பொங்கலன்று…

துணிவு

நம்மதஞ்சாவூர் இணையதளத்தை துவங்கி வைத்த ஆணையர்

தஞ்சை மாநகராட்சி ஆணையர் மரியாதைக்குரிய திரு.சரவணக்குமார் அவர்கள் (11.01.2023 ) அன்று நம்மதஞ்சாவூர் சமூகவலைத்தள குழுவின் புதிய இணையதள சேவையை துவங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார் மேலும்…

பழனி குடமுழுக்கு விழா கட்டணமில்லா முன்பதிவு தொடக்கம்

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது முருகனின் அறுபடை வீடுகளில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் ஒன்று. பழனி…

பொங்கல் வைக்க உகந்த நேரம்

பொங்கல் பண்டிகை தமிழகத்தில் தமிழர் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு…