தஞ்சாவூர் மாநகரில் நாளை (13/06/2023)மின் தடை
தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளில் செவ் வாய்க்கிழமை (ஜூன் 13) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவி செயற்பொறியாளர் ஆ.கருப்பையா மேலும் தெரிவித்திருப்பது
தஞ்சாவூர் நகரத்துணை மின் நிலையத்திலும், மின் பாதையி லும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதர் நகர், திரு நகர், ஆண்டாள் நகர், சிங்கபெருமாள் குளம், விக்னேஷ்வர நகர், உமா சிவன் நகர், வெங்கடாசலபதி நகர், பி.ஆர். நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், டி.சி.டபிள்யு.எஸ். காலனி, களிமேடு (ஒரு பகுதி), மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத் தெரு,தொல்காப் பியர் சதுக்கம், வி.பி. கோயில், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகர், சின்னையாபாளை யம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத் தெரு, ராதா கிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் திரையரங்க சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகர், அரிசிக்காரத் தெரு, கொள்ளு பேட்டை தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம் மன் கோயில் சாலை, ராவுத்தா பாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு,பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் காவல் நிலையம், வ.உ.சி. நகர்,அரசினர் குழந்தைகள் இல்லம் ஆகிய பகுதிகளில் செவ் வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.இதேபோல, நாஞ்சிக் கோட்டை சாலையில் மாநக ராட்சி நிர்வாகம் சார்பில் மின் கம்பம் மாற்றும் பணி நடைபெ றுவதால், உழவர் சந்தை முதல் காவேரி திருமண மண்டபம் வரை செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது.