தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் 5 செய்யப்படும் பகுதிகளான மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆப்ரகாம்பண் டிதர்நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்கடசலா பதி நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தர பாண்டியன் நகர், டி.சி.டபிள்யு.எஸ்.காலனி, களிமேடு-3, களிமேடு-4, மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடிரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர்நோன்புச்சா வடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர்,சின்னையபாளையம்,மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டு மந்தை தெரு, கீழவாசல்,எஸ்.என்.எம் ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தர்பாளையம், கரம்பை, சாலக்காரதெரு,பழைய பஸ் நிலையம், கொண் டிராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம், வ.உ.சி.நகர், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லுரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செப்.8-ம் தேதி நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது ன உதவி செயற்பொறியாளர் க.அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.
மின் தடை பகுதிகள்: மருத்துவக் கல்லூரி பகுதி, ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, வண்ணாரப்பேட்டை, மனோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்க ழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது தஞ்சை ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கி ழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெ றுகிறது. இதை காரணமக மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான மருங்குளம், ஈச்சங் கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ. வல்லுண் டாம்பட்டு, கொல்லங்கரை, வேங்கைராயன்குடி காடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார் கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேல உளுர், கீழ உளுர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.