Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் சிறப்பாக விளையாடிய தஞ்சாவூர் காளை

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் சிறப்பாக விளையாடிய தஞ்சாவூர் காளை
Top Banner

தஞ்சை மாவட்டம் ரெட்டிபாளையம் விவசாயி ரவிசந்திரன் அவர்களுடைய மகன் ராஜேஷ்

இவர் தஞ்சாவூர் தமிழ்பலைக்கழகத்தில் Msc படித்து வருகிறார் கால்நடை வளர்ப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட ராஜேஷ்

நாட்டுமாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடுகளும் வளர்த்து வருகிறார் நேற்று 17- 01-2023 அன்று உலகபுகழ்ப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இவர் வளர்த்து வரும் “வேதா ” என்ற காளை யாரிடமும் பிடிபடாமல் வெற்றிப்பெற்றது

வெற்றிப்பெற்ற காளையின் உரிமையாளர் ராஜேஸ்க்கு தங்க மோதிரதத்தை மாண்புமிகு அமைச்சார் உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கினார்

மேலும் காளை உரிமையாளரிடம் பேசியபோது “வேதா” பல்வேறு ஜல்லிக்கட்டில் வெற்றிப்பெற்று பல பரிசுகளை வென்றுள்ளதாக கூறினார்

Top Banner
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *