தஞ்சை மாவட்டம் ரெட்டிபாளையம் விவசாயி ரவிசந்திரன் அவர்களுடைய மகன் ராஜேஷ்
இவர் தஞ்சாவூர் தமிழ்பலைக்கழகத்தில் Msc படித்து வருகிறார் கால்நடை வளர்ப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட ராஜேஷ்
நாட்டுமாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடுகளும் வளர்த்து வருகிறார் நேற்று 17- 01-2023 அன்று உலகபுகழ்ப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இவர் வளர்த்து வரும் “வேதா ” என்ற காளை யாரிடமும் பிடிபடாமல் வெற்றிப்பெற்றது
வெற்றிப்பெற்ற காளையின் உரிமையாளர் ராஜேஸ்க்கு தங்க மோதிரதத்தை மாண்புமிகு அமைச்சார் உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கினார்
மேலும் காளை உரிமையாளரிடம் பேசியபோது “வேதா” பல்வேறு ஜல்லிக்கட்டில் வெற்றிப்பெற்று பல பரிசுகளை வென்றுள்ளதாக கூறினார்