தேர்திருவிழாவை முன்னிட்டு செயல்பாட்டுக்கு வந்த கண்காணிப்பு கேமராக்கள் மே-1 தஞ்சைப்பெரியகோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைப்பெற உள்ளது இதை காண உள்ளூர் மற்றும் வெளியூர் என பல்லாயிரகணக்கான…
உலக காடுகள் தினத்தை முன்னிட்டு… JCI தஞ்சாவூர் கிளை இயக்கத்தின் சார்பில் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தலைக்கவசம் அணிந்து வருபவர்களை…
கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் இருந்து தஞ்சைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 20 தேதி முதல் இயக்கப்படுகிறது திங்கட்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு ஹூப்ளி யில் புறப்பட்டு…
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 28-ந் தேதி(செவ்வாய்க்கி ழமை) நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் மருத்துவக்…
கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் (OFFICE ASSISTANT) பணியிடம் நிரப்பும் பொருட்டு கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள்…
தஞ்சை கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் 21ஆம் தேதி நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல்…
திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களில் வருகிற 18-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த துணைமின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் திருவையாறு, கண்டியூர்,…
நமது தஞ்சாவூரில் (12.02.2023) அன்று பெசன்ட் அரங்கில் தஞ்சாவூர் முகநூல் நண்பர்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முகநூல் பயன்பாட்டாளர்கள் கட்சி, ரசிகர்மன்றம்…