கட்டுமான பொறியாளர்களுக்கான கிரிக்கெட் தொடர் இந்தியன் சிமென்ட்ஸ் நிறுவனத்தால் ICPL – இந்தியன் கிரிக்கெட் புரோ லீக்) போட்டி சென்னையில் நடத்தப்பட்டது 12 ஓவர்கள் கொண்ட இந்த மேட்ச் பைனலில் மதுரை மற்றும் தஞ்சாவூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர் முதலில் களம் இறங்கிய தஞ்சை அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது பிறகு களம் இறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் 92 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் தஞ்சை அணி 14ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றியது அதிகபட்சமாக தஞ்சை அணி வீரர் அரவிந்தன் 50 ரன்கள் 30 பந்துகளில் அடித்தார் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் கோப்பையை வழங்கினார்
- January 31, 2023
You can share this post!
editor