தஞ்சை மக்களின் பல நாள் கோரிக்கை ஒன்று நிறைவேறியுள்ளது சமூக வளைத்தளங்களில் அன்றாட கோரிக்கையாக பல்வேறு மக்கள் மாநகராட்சி சமூகவலைத்தங்களை Tag செய்தும் #Natives of thanajvur…
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் நாளை 31-01-2023 (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அருளானந்தநகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி.நகர்,…
பத்திரிக்கைச் செய்திநாள்: 23.01.2023தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 27.01.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம்,…
அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில் இடையூறாக கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளதினால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப்படவுள்ளது என தஞ்சாவூர்…
07.01.2023 முதல் 15.01.2023 வரை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 13வது (UNDER 14) தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக நான்கு பெண்களில்…