தஞ்சாவூர் சார்ந்த பொது மக்களின்
குறைகள்/ மனுக்கள்
இணையதளம் மூலம் பதிவு செய்யும் சேவை 4ஆம் தேதி துவங்கி மேயர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது
உடன் துணை மேயர், மாநகராட்சி
ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்
www.smartthanjai.com என்ற இணையதளத்தின் மூலம் எளிமையாக புகார்களை தெரிவிக்கலாம் ஆரமித்த இரு தினங்ஙளிலில் 25 புகார்கள் வந்துள்ளதாகவும் 25ம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
*புகார் நிலை அறியவும்
*Track complaint Status அறியும் வசதியும் உள்ளது
பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் ஏரியாவில் நிலவும் மாநகராட்சி சார்ந்த பிரச்சினைகளை இனி எளிமையாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்து ஈஸியாக தீர்க்கலாம்