Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சை, செங்கிப்பட்டி, வல்லம் பகுதிகளில் நாளை (4-02-2023) சனிக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

தஞ்சை, செங்கிப்பட்டி, வல்லம் பகுதிகளில் நாளை (4-02-2023) சனிக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
Top Banner

வல்லம்

வல்லம், வல்லம்புதூர், நாட்டணி, குருவாடிப்பட்டி, மொனையம்பட்டி ,திருமலைசமுத்திரம் பகுதிகளில் நாளை காலை 9முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

தஞ்சாவூர்

ராமகிருஷ்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி,விக்டோரியா நகர், முனிசிபல் காலனி, முத்தமிழ் நகர், சிலப்பதிகார வீதி பெரியார் நகர், ரெயில் நகர், தமிழ் நகர், ரெட்டிபாளையம் ரோடு, மானோஜிப்பட்டி ரோடு, ஈஸ்வரி நகர், மருத்துவக்கல்லூரி சாலை 3-வது கேட் வரை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது
தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின் கம்பம் மாற்றும் பணி அப்பகுதியில் நடைபெறுவதால் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்

செங்கிப்பட்டி பகுதி நாளை (சனிக்கிழமை) திருமலைசமுத்திரம் துணை மின்நிலையத் திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன்காரணமாக செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்ப்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சாணூரப் பட்டி ஆச்சம்பட்டி, பாளையப்பட்டி, செங்கிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வினியோகம் இருக்காது .

திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலை யத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, திருக்காட் டுப்பள்ளி துணை மின்நிலைய பகுதியில் இருந்து மின்சாரம் பெறும் திருக்காட்டுப் பள்ளி, பழமானேரி கச்சமங்கலம், இளங் காடு, மாரனேரி, சுக்காம் பார், திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, நாகாச்சி, பூண்டி, வடுககுடி, வரகூர், கண்டமங்கலம் விஷ்ணம் பேட்டை, கூத்தூர, மகராஜபுரம், சாத்தனூர், வளப்பக்குடி, அய்ம்பதுமேல் நகரம், கடம்பங்குடி. நடுக்காவேரி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Top Banner
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *