5G இந்தியாவில் முதற்கட்டமாகச் சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவையை ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் Jio அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக அறிவித்தது தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் மதுரை ,வேலூர், ஓசூர் ஆகிய நகரங்களில் ஜனவரி 12 முதல் தொடங்கி வைப்பட்டது இன்று முதல் தஞ்சாவூர், கும்பகோணம் கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
You can share this post!
editor