தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு ஆஷிஷ்ராவத்.IPS அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது உங்களது பாதுகாப்புக் காகவும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் இருசக்கர வாகனம் ஓட்டும் போதும் ஹெல்மெட் அவசியம் என கூறியுள்ளார் வரும் 26-ந்தேதி வியாழக்கிழமை முதல் ஏற்கனவே அமலில் உள்ள மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின் படி. தஞ்சை மாவட்டத்தில் ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாகனம் ஓட்டுபவர் மட்டும் அல்லாது பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும் கண்டிப்பாக ‘ஹெல்மெட் அணிய வேண்டும் என செய்தி குறிப்பில் கூறியுள்ளார்