இன்று மாலை தஞ்சைக்கு வருகை தந்த மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் உயர்திரு.சேகர்பாபு அவர்கள் வருகின்ற மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சையில் சிவராத்திரி விழா நடத்துவதற்காக ஆய்வு செய்தார். உடன் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் M.L.A. அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் M.P அவர்கள்,மாவட்ட ஆட்சித் தலைவர்,கூடுதல் ஆட்சித் தலைவர்,சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் அவர்கள் , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் அவர்கள்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர்,தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர், துணை மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் ஆய்வில் கலந்து கொண்டனர்.
படங்கள் – மதன்