Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சை எஸ்.பி திரு.ஆஷிஸ் ராவத்.ips எச்சரிக்கை!

தஞ்சை எஸ்.பி திரு.ஆஷிஸ் ராவத்.ips எச்சரிக்கை!
Top Banner

தஞ்சை மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக (Sp) திரு.ஆஷிஸ் ராவத்.ips பொறுப்பேற்றுள்ளார்

அவர் தற்போது புதிதாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ‘20.01.23’ முதல் தஞ்சாவூரில் உள்ள அனைத்து ஒயின் ஷாப் பார்களில் பகலில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் அதிவிரைவு அதிரடிப்படையை அனுப்பி கைது செய்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறார் மேலும் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் அமர்ந்து மது அருந்துவோர் மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வழக்கு போடப்படும் என அறிவித்துள்ளார்

Top Banner

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • பாலாஜி , January 23, 2023 @ 1:02 pm

    மிகவும் அருமை.. மேலும் வளர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *