தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் மின்வரிய உதவி செயற்பொறியாளர் நல்லை யன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தஞ்சையை அடுத்த மாரி யம்மன்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்புபணி நடைபெறுகிறது. இதன் காரண மாக வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை புன் னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம் நகர், பைபாஸ், எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், காந்தாவனம், சித்தர்காடு, ஆலங்குடி, நெல்லித் தோப்பு, கடகடப்பை, தளவாய்பாளையம், குளிச் சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, கீழ வஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம், ஆனந்த்நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதிகளில் மின்சாரம் இருக்காது
தஞ்சையை அடுத்த பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் வருகிற
10-ந்தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலை யர் நத்தம், குடி காடு, செண்பகபு ரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும் புத்தலை, ரெங்க நாதபுரம், சூழியக் கோட்டை, கம்பர் நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்.சுத்திப்பட்டு, அரும லைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தே வன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார் கோவில், துறை யுண்டார்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத் தம் செய்யப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் மின்தடை தொடர்பாக 9498794987 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.